இந்த தேர்தலில் தீ மு க பேச்சாளர்கள் எல்லோரும் மாநில அரசை கண்டிக்கிறார்கள்.
இவர்கள் எவருக்கும் இது பாராளுமன்ற தேர்தல் என்ற எண்ணம் இல்லை.
இந்த சின்ன வித்தியாசம் கூட தெரியாதவர்கள் பாராளுமன்றம் போய் என்ன செய்ய போகிறார்கள்.
கடவுள் தான் மக்களை காப்பாற்றவேண்டும்.
இந்த தேர்தலோடு தீ மு க கனம்ல் போய் விடும்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home