தமிழ் நாட்டில் உண்மையான அரசியல்வாதிகள் யாரும் இல்லை. எல்லோரும் தங்கள் சுய
லாபத்திற்காக மக்களுக்கு சேவை செய்வது போல நடிக்கிறார்கள்.
இங்கு இருக்கும் பல அரசியல்வாதிகள் பல கல்லூரிகளை வைத்து உள்ளனர்.
ஆனால் ஒருவர் கூட தங்கள் கல்லூரிகளில் ஏழை மாணவர்களுக்கு இலவச இடம்
கொடுப்பதில்லை.நல்ல எண்ணம் சிந்தனை என்று தான் இவர்களுக்கு வருமோ.
நல்லது நடக்கும் என்று காத்திருப்போம்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home