Sunday 1 June 2014

யாராவது 1968-1971 கல்கியில் வந்த சித்திர கதைகள் வைத்து இருந்தால் தெரிய படுத்தவும்

எந்த சித்திர தொடர் கதையானாலும் விலை கொடுத்து வாங்க நான் தயார்.

என்னை தொடர்பு கொள்ள 8144004621 

இந்த கால சமுதாயத்திற்கு அந்த கதைகள் பற்றி தெரியவில்லை

எதிர்பாராதத்தை எப்போதும் எதிர்பாருங்கள்.
அது நம்மை செம்மைப்படுத்தும்.
வாழ்க்கை எப்போதும் சுவையாக இருப்பதில்லை.
சமயத்தில் அது நம்மை மேம்படுத்தும்.
எல்லோருக்கும் எல்லா நேரமும் எல்லாம் கிடைப்பதில்லை
சிறு வயதில் படித்த போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து
என்பதன் அர்த்தம் இப்போது தான் புரிகிறது.
இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ வேண்டும்.
இது 
புரிய எனக்கு 55 வருஷம் ஆயிற்று

இன்று ipl final.என்னுடைய கணிப்பில் பஞ்சாப் வெற்றி பெரும் . ஆனால் நாம் தோனி மிகவும் 
கவலை பட வேண்டியது england தொடர் தான்.நேற்று ஜோஸ் butlar அடியா ஆட்டம் நமக்கு
வயிற்றில் புளியை கரைத்தது

தமிழ் நாட்டில் உண்மையான அரசியல்வாதிகள் யாரும் இல்லை. எல்லோரும் தங்கள் சுய
லாபத்திற்காக மக்களுக்கு சேவை செய்வது போல நடிக்கிறார்கள்.
இங்கு இருக்கும் பல அரசியல்வாதிகள் பல கல்லூரிகளை வைத்து உள்ளனர்.
ஆனால் ஒருவர் கூட தங்கள் கல்லூரிகளில் ஏழை மாணவர்களுக்கு இலவச இடம்
கொடுப்பதில்லை.நல்ல எண்ணம் சிந்தனை என்று தான் இவர்களுக்கு வருமோ.

நல்லது நடக்கும் என்று காத்திருப்போம்.