நேற்று 03/10/2014 இந்திய தொலைக்காட்சியில் ஆர் எஸ் எஸ் தலைவர் திரு மோஹன் பாக்வாத் அவர்கள் உரை மிகவும்
நன்றாக இருந்தது. இந்திய மக்களை எதிர் நோக்கியுள்ள பல சவால்களை பற்றி அவர் கூறியது எல்லாம் நாம் கவனத்தில்
கொள்ள வேண்டியது. வழக்கம் போல் சில அதி மேதாவிகள் இதை பற்றி கருத்து சொல்ல ஆரம்பித்து விட்டனர்.
அவர்களுக்கு நான் சொல்லி கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்று தான்.
நீங்களும் நல்லது சொல்ல மாட்டீர்கள். நல்லதும் செய்ய மாட்டீர்கள்.
ஆனால் நமக்கு பிடிக்காத யாரோ ஒருவர் ஏதேனும் நல்லது சொன்னால் அதை என் உங்களால் ஏற்று கொள்ள முடிவதில்லை.
எனக்கு தெரிந்த வரையில் நரேந்திர மோடி அவர்கள் காந்திஜி ஐ ஆராதிக்கும் உண்மையான ஒரு தலைவர்.
முடிந்தால் நாம் அவர் கரங்களை வலுப்படுத்துவோம்.இல்லை என்றால் ஒதுங்கி போவோம்.
தயவு செய்து நல்லது செய்பவர்கள் மீது நாம் பகைமை பாராட்ட வேண்டாம்.
ஜாய் ஹிந்த்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home