Tuesday 4 November 2014

நேற்று நான் திரு பத்ரி சேஷாத்ரி அவ்ர்களின் புதிய முயற்சியை பற்றி தெரிந்து கொண்டு அதனுடன் என்னை இணைத்து கொண்டேன்.இப்படி ஒரு முயற்சி மிகவும் வரவேற்க்கதக்கது .தமிழ்நாட்டில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் தற்போது மிகவும்
குறைவாக உள்ளது. அதை யப்படியும் சரி செய்ய வேண்டும் என்று எண்ணுபவர்களை நாம் உற்சாக படுத்தவேண்டும்.
மிகவும் நல்ல எண்ணம் சிந்தனை உள்ள ஒருவரால் மட்டுமே இதை செய்ய முடியும்.

திரு பத்ரி சேஷாத்ரி அவ்ர்களுக்கு என் பாராட்டுகள்.

தங்களின் கரத்தை வலுப்படுத்த என்னால் ஏதாவது செய்ய முடியும் என்று நினைத்தால் என்னை தொடர்பு கொள்ளலாம்

நன்றி

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home